மகாகவி பாரதியார் நூல்கள் - கண்ணன் பாட்டு
7. கண்ணன் - எனது சற்குரு
புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம் ரசங்கள்: அற்புதம், பக்தி சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக் மாத்திரம் எந்த வகையிலும் - சக ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம் |
1 |
நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல தோடும் யமுனைக் கரையிலே - தடி கூடு முகமும், தெளிவுதான் - குடி தாடியும் கண்டு வணங்கியே - பல |
2 |
என்னுளத் தாசை யறிந்தவர் - மிக நின்னுளத் திற்குத் தகுந்தவன், - சுடர் மன்னர் குலத்தில் பிறந்தவன், - வட தன்னைச் சரணென்று போவையில் - அவன் |
3 |
மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி காமனைப் போன்ற வடிவமும் - இளங் பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப் |
4 |
ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர் வேடந் தரித்த கிழவரைத் - கொல்ல நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன் பாடுபட் டோ ர்க்கும் விளங்கிடா - உண்மை |
5 |
என்று கருதி யிருந்திட்டேன்; - பின்னர் நன்று மருவூக! மைந்தனே! - பர ஒன்றுங் கவலையில் லாமலே - சிந்தை வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு |
6 |
சந்திரன் சோதி யுடையதாம்; - அது சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச் மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச் |
7 |
''ஆதித் தனிக்பொரு ளாகுமோர்; - கடல் சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச் மீதிப் பொருள்கள் எவையுமே - அதன் நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு |
8 |
''சித்தத்தி லேசிவம் நாடுவார், - இங்கு மத்த மதவெங் களிறுபோல் நடை நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை சுத்த சுகந்தனி யாநந்தம்' - எனச் |
9 |
'சோதி அறிவில் விளங்கவும் - உயர் நீதி முறைவழு வாமலே - எந்த ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர் மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை |
10 |
''ஆடுதல், பாடுதல், சித்திரம் -கவி ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர் நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில காடு புதரில் வளரினும் - தெய்வக் |
11 |
''ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த தேனி லினிய குரலிலே - கண்ணன் ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன் வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன் |
12 |
8. கண்ணம்மா - என் குழந்தை
(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)
ராகம் - பைரவி, தாளம் - ரூபகம் ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப பபப -பதப - பமா - கரிஸா என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு மனோவாபப்படி மாற்றி பாடுக. |
|
சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா! என்னைக் கலி தீர்த்தே - உலகில் |
1 |
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா அள்ளி யணைத்திடவே - என் முன்னே |
2 |
ஓடி வருகையிலே - கண்ணம்மா! ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் |
3 |
உச்சி தனை முகந்தால் - கருவம் மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால் |
4 |
கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா! |
5 |
சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு |
6 |
உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில் என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா! |
7 |
சொல்லு மழலையிலே - கண்ணம்மா! முல்லைச் சிரிப்பாலே - எனது |
8 |
இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல் அன்பு தருவதிலே - உனைநேர் |
9 |
மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் |
10 |
9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
நகேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம் ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம் தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.(தீராத) |
1. |
தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி என்னப்பன் என்னையன் என்றால் - அதனை |
2. |
தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன மானொத்த பெண்ணடி என்பான் - சற்று |
3. |
அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக் |
4. |
பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி |
5 |
புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது கள்ளால் மயங்குவது போலே - அதைக் |
6. |
அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன் எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன் |
7. |
விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில் இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை |
8. |
அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில் |
9. |
கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில் |
10. |
10. கண்ணன் - என் காதலன்
செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரசம் தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே நீண்ட பொழுதாக - எனது கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை வேண்டும் பொருளை யெல்லாம் - மனது |
1 |
பாயின் மிசை நானும் - தனியே தாயினைக் கண்டாலும் - சகியே! வாயினில் வந்ததெல்லாம் - சகியே! நோயினைப் போலஞ் சினேன்; - சகியே! |
2 |
உணவு செல்லவில்லை; - சகியே! மணம் விரும்பவில்லை; - சகியே! குண முறுதி யில்லை; - எதிலும் கணமும் உளத்திலே - சுகமே |
3 |
பாலுங் கசந்தடீ தடீ! - சகியே! கோலக் கிளிமொழியும் - செவியில் நாலு வயித்தியரும் - இனிமேல் பாலத்துச் சோசியனும் - கிரகம் |
4 |
கனவு கண்டதிலே - ஒருநாள் இனம் விளங்க வில்லை - எவனோ வினவக் கண்விழித்தேன்; - சகியே! மனதில் மட்டிலுமே - புதிதோர் |
5 |
உச்சி குளிர்ந்ததடீ! - சகியே! மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல் இச்சை பிறந்ததடீ! - எதிலும் அச்ச மொழிந்ததடீ! - சகியே! |
6 |
எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர் எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான் கண்ணன் திருவுருவம் - அங்ஙனே |
.7 |
11. கண்ணன் - என் காதலன் - 2
உறக்கமும் விழிப்பும்
நாதநாமக்கிரியை - ஆதி தாளம் ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம். நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி - உங்கள் சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே - என்ன ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! - அன்னை சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், - மிகச் |
1 |
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் - இது கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக் ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்; பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால் |
2 |
பத்தினி யாளையொரு பண்ணை வெளியில் நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக் வித்தைப் பெயருடைய வீணியவளும் |
3 |
எத்தனை பொய்களடி! என்ன கதைகள்! சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம் மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே. |
4 |
(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்) |
|
கண்கள் உறங்கவொரு காரண முண்டோ , பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார் வெண்கல வாணிகரின் வீதி முனையில் கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ , |
5 |
12. கண்ணன் - என் - காதலன் -3
(காட்டிலே தேடுதல்)
ஹிந்துஸ்தானி தோடி - ஆதி தாளம் ரசங்கள்: பயாநகம், அற்புதம். திக்குத் தெரியாத காட்டில் - உனைத் தேடித் தேடி இளைத்தேனே. |
|
1. மிக்க நலமுடைய மரங்கள், - பல விந்தைச் சுவையுடைய கனிகள், - எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள், - அங்கு பாடி நகர்ந்து வரு நதிகள், - ஒரு |
(திக்குத்) |
2. நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும் நீளக் கிடக்குமலைக் கடல்கள் - மதி வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள் மண்டித் துயர்பொடுக்கும் புதர்கள், - ஒரு |
(திக்குத்) |
3. ஆசை பெறவிழிக்கும் மான்கள், உள்ளம் அஞ்சக் குரல்பழகும் புலிகள், - நல்ல நேசக் கவிதைசொல்லும் பறவை, - அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு, - ஒரு |
(திக்குத்) |
4. தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் - அதன் சத்தத் தினிற்கலங்கு யானை அதன் முன்னின் றோடுமிள மான்கள் - இவை முட்டா தயல்பதுங்குந் தவளை - ஒரு |
(திக்குத்) |
5. கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு கண்ணும் துயில்படர லானேன் - ஒரு வேல்கைக் கொண்டுகொலைவேடன் - உள்ளம் வெட்கம் கொண்டொழிய விழித்தான் - ஒரு |
(திக்குத்) |
6. ''பெண்ணே உனதழகைக் கண்டு - மனம் பித்தங்கொள்ளு'' தென்று நகைத்தான் - ''அடி கண்ணே, எனதிருகண் மணியே - எனைக் கட்டித் தழுவமனம் கொண்டேன். |
|
7. சோர்ந்தே படுத்திருக்க லாமோ? - நல்ல துண்டக் கறிசமைத்துத் தின்போம் - சுவை தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் - நல்ல தேங்கள் ளுண்டினிது களிப்போம்.'' |
|
8. என்றே கொடியவிழி வேடன் - உயிர் இற்றுப் போகவிழித் துரைத்தான் - தனி நின்றே இருகரமுங் குவித்து - அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன்: |
|
9. ''அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா - பிறன் கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணே - என்றன் கண்ணற் பார்த்திடவுந் தகுமோ?'' |
|
10. ''ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன் மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல மொந்தைப் பழையகள்ளைப் போலே'' |
|
11. காதா லிந்தவுதை கேட்டேன் - 'அட கண்ணா!' வென்றலறி வீழ்ந்தேன் - மிகப் போதாக வில்லையிதற் குள்ளே - என்றன் போதந் தெளியநினைக் கண்டேன். |
|
12. கண்ணா! வேடனெங்கு போனான்? - உனைக் கண்டே யலறிவிழுந் தானோ? - மணி வண்ணா! என தபயக் குரலில் -எனை வாழ்விக்க வந்தஅருள் வாழி! |
13. கண்ணன் - என் காதலன் -4
(பாங்கியைத் தூது விடுத்தல்)
தங்கப்பாட்டு மெட்டு ரசங்கள்: சிருங்காரம், ரௌத்ரம். கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர் |
1 |
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள் அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும் |
2 |
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும் என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? - அவை |
3 |
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப் |
4 |
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் - எனை தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே |
5 |
சோர மிழைத்திடையர் பெண்களுடனே - அவன் வீர மறக்குலத்து மாதரிடத்தே |
6 |
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப் பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப் |
7 |
நேர முழுவதிலுமப் பாவி தன்னையே - உள்ளம் தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு |
8 |
14. கண்ணன் - என் காதலன் - 5
(பிரிவாற்றாமை)
ராகம் - பிலஹரி ஆசை முகமறந்து போச்சே - இதை நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில் |
1 |
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில் நண்ணு முகவடிவு காணில் - அந்த |
2 |
ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன் வாயு முரைப்ப துண்டு கண்டாய் - அந்த |
3 |
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க் பெண்க ளினிடத்திலிது போலே - ஒரு |
4 |
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச் வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த |
5 |
கண்ணன் முகம்மறந்து போனால் - இந்தக் வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி |
6 |
15. கண்ணன் - என் காந்தன்
வராளி - திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரசம் கனிகள் கொண்டுதரும் - கண்ணன் பனிசெய் சந்தனமும் - பின்னும் குனியும் வாண்முகத்தான் - கண்ணன் இனிய பொட்டிடவே - வண்ணம் |
1 |
கொண்டை முடிப்பதற்கே; - மணங் வண்டு விழியினுக்கே - கண்ணன் தண்டைப் பதங்களுக்கே - செம்மை பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன் |
2 |
குங்குமங் கொண்டுவரும் - கண்ணன் சங்கையி லாதபணம் - தந்தே பங்கமொன் றில்லாமல் - மகம் மங்கள மாகுமடீ! - பின்னோர் |
3 |
16. கண்ணம்மா - என் காதலி - 1
(காட்சி வியப்பு)
செஞ்சுருட்டி - ஏகதாளம் ரசங்கள் : சிருங்காரம், அற்புதம் சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா! வட்டக் கரிய விழி, - கண்ணம்மா! பட்டுக் கருநீலப் - புடவை நட்ட நடு நிசியில் - தெரியும் |
1 |
சோலை மல ரொளியோ - உனது நீலக் கடலலையே - உனது கோலக் குயி லோசை - உனது வாலைக் குமரி யடீ, - கண்ணம்மா! |
2 |
சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா! ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா! மூத்தவர் சம்மதியில் - வதுவை காத்திருப் பேனோ டீ? - இதுபார், |
3 |
17. கண்ணம்மா - என் காதலி - 2
(பின் வந்து நின்று கண் மறைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம் சிருங்கார ரசம் மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே மூலைக் கடலினையவ் வான வளையம் நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, சாலப் பலபல நற் பகற்கனவில் |
1 |
ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே, பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன். ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்; ''வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா! |
2 |
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே ''நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே |
3 |
''நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்; பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே, |
4 |
18. கண்ணம்மா - என் காதலி - 3
(முகத்திரை களைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம் சிருங்கார ரசம் தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள் வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச் |
1 |
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும் யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி |
2 |
19. கண்ணம்மா - என் காதலி - 4
(நாணிக் கண் புதைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம் சிருங்கார ரசம் மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன் சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன் என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக் |
1 |
கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங் அன்னிய மகாநம்முள் எண்ணுவதில்லை - இரண் பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில் என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள் |
2 |
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள் நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே - விண்ணை மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் - அவை |
3 |
சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; - அவர் நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ! - மிக போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன்- கண்ணன் |
4 |
முன்னை மிகப்பழமை இரணியனாம் - எந்தை பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் - ஒளிப் சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; - அவர் இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; - இதில் |
5 |
20. கண்ணம்மா - என் காதலி - 5
(குறிப்பிடம் தவறியது)
செஞ்சுருட்டி - ஆதி தாளம் சிருங்கார ரசம் தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே |
1 |
மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா மோனத் திருக்கு தடீ! இந்த வையகம் நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர் |
2 |
கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும் அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும் நடுமை யரசி யவள் - எதற்காகவோ |
3 |
கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம் ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் |
4 |
21. கண்ணம்மா - என் காதலி - 6
யோகம்
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு; தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! |
1 |
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு; காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி! மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! |
2 |
வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு; பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு; ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்; ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! |
3 |
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு; பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு; எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! |
4 |
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு; பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு; நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்? ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! . |
5 |
காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு; வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு; போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே! நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! . |
6 |
நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு; செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு; எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே! முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! |
7 |
தரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு; வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு; தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! |
8 |
22. கண்ணன் - என் ஆண்டான்
புன்னாகவராளி - திஸ்ர ஏகதாளம் ரசங்கள்: அற்புதம், கருணை தஞ்ச முலகினில் எங்கணு மின்றித் பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன், |
1 |
துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச் அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின் |
2 |
சேரி முழுதும் பறையடித் தேயருட் பேரிகை கொட்டித் திசைக ளதிரநின் |
3 |
பண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன் கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில் |
4 |
காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன் பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென் |
5 |
தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச் காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக் |
6 |
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப் அண்டை யலுக்கென் னாலுப காரங்கள் |
7 |
மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித் |
8 |
ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து |
9 |
பேயும் பிசாசுந் திருடரு மென்றன் வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க |
10 |
23. கண்ணம்மா - எனது குலதெய்வம்
ராகம் - புன்னாகவராளி பல்லவி நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா! நின்னைச் சரணடைந்தேன்! |
|
1. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று |
(நின்னை) |
2. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . |
(நின்னை) |
3. தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் |
(நின்னை) |
4. துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை, அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட |
.(நின்னை) |
5. நல்லது தீயது நாமறியோம்! அன்னை! நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! |
(நின்னை) |
கண்ணன் பாட்டு முற்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணன் பாட்டு - Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - கண்ணன், கண்ணம்மா, நானுனக்கு, தங்கமே, தங்கம், தில்லை, யெனக்கு, கண்டேன், கொண்டு, என்றான், ரசங்கள், வேண்டுமையே, என்றேன், திக்குத், முண்டோ, சிருங்கார, அற்புதம், என்றன், சொல்லி, நின்னை, பின்பு, யெல்லாம், நின்றன், நின்முகங், ஏகதாளம், காதலன், உள்ளம், போதினில், நெஞ்சில், சிருங்காரம், மொன்று, துண்டோ, எங்கும், செய்குவான், நானும், கண்டாய், கண்ணனும், கண்ணனை, நாதநாமக்கிரியை, வில்லை, செய்து, குணமுடை, சாத்திரம், கதைகள், கண்டிட்டாய், யெனக்குப், செல்வம், விட்டான், என்பான், என்றும், கண்கள், புன்னாகவராளி, சின்னக், சேர்ந்து, இன்பம், உன்னைப்போல், நல்லவன், செஞ்சுருட்டி, பின்னர், கனிகள், லறிந்தேன், ஆதிதாளம், என்னைக், நாட்கள், கெல்லாம், லெல்லாம், லில்லை, பல்வகை, விடுவான், துன்பம், நித்தம், வேண்டிய, நெஞ்சம், பாட்டு, குழந்தைகள், தொல்லை, ளுண்டு, சொல்லு, வேதங்க, சொல்லும், னாயினன், லானேன், யெனக்குத், பலவும், சாத்திர, வேண்டும், போலவும், வென்று, வீட்டிலே, விடினும், யானும், காத்திடுவேன், மிகவும், மன்னர்