கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - மிருகம்
- வசந்த் எதிரிலிருக்கும் ஆளை எப்படிக் கவிழ்க்கலாம்? நண்பனா? நகமென வளர வளர வெட்டலாம். கூடவே இருப்பவனா? குழிதோண்டலே போதும். தெரிந்தவனா? சிரித்தே கொல்லலாம். எதிரியா? சொல்லவே வேண்டாம். எல்லா வழிகளிலும் கண்விழித்துக் கால்பரப்பித் தயாராய்க் காத்திருக்கிறது எல்லா மனிதருக்குள்ளும் ஏதோ ஒரு மிருகம். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - மிருகம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -