முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » ஒன்பதாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - ஒன்பதாம் அதிகாரம்
ஒன்பதாம் அதிகாரம்
9. நடுங்க நாட்டம்
1.
ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித் தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து) ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே. |
72 |
கொளு நுடங்கிடைப்பாங்கி நடுங்க நாடியது. |
நடுங்க நாட்டம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்பதாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நடுங்க