முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 12.02. மங்கையர்க்கரசியார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 12.02. மங்கையர்க்கரசியார் புராணம்
12.02. மங்கையர்க்கரசியார் புராணம்
4189 |
மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம்
செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் 12.2.1 | |
4190 | பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர் தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய் ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் 12.2.2 | |
4191 | வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர் ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் 12.2.3 | |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
12.02. மங்கையர்க்கரசியார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -