முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 395. அவிழ் நெல்லின் அரியல்!
புறநானூறு - 395. அவிழ் நெல்லின் அரியல்!
பாடியவர்: மதுரை நக்கீரர்.
பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.
மென் புலத்து வயல் உழவர் |
5 |
புதல் தளவின் பூச் சூடி, |
10 |
நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து; |
15 |
ஆங்கப் , பலநல்ல புலன் அணியும் சீர்சான்ற விழுச் சிறப்பின், சிறுகண் யானைப் பெறலருந் தித்தன் செல்லா நல்லிசை உறந்தைக் குணாது, நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் |
20 |
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக், கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத், தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், தீங்குரல் . . கின் அரிக்குரல் தடாரியொடு, |
25 |
ஆங்கு நின்ற எற் கண்டு, சிறிதும் நில்லான், பெரிதுங் கூறான், அருங்கலம் வரவே அருளினன் வேண்டி, ஐயென உரைத்தன்றி நல்கித், தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி,இவனை |
30 |
என்போல் போற்று என் றோனே; அதற்கொண்டு, அவன்மறவ லேனே, பிறர்உள்ள லேனே; அகன் ஞாலம் பெரிது வெம்பினும், மிக வானுள் எரி தோன்றினும், குள மீனோடும் தாள் புகையினும், |
35 |
பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல் பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த, விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க! என, உள்ளதும் இல்லதும் அறியாது, ஆங்குஅமைந் தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
40 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 393 | 394 | 395 | 396 | 397 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 395. அவிழ் நெல்லின் அரியல்!, அவன், நெல்லின், பிடவூர், அவிழ், இலக்கியங்கள், மென், புலவர், புறநானூறு, கொண்டது, அந்த, அரியல், கேட்டு, அங்கு, மென்புல, வள்ளல், மனைவியிடம், கேட்கும், கொண்ட, போனாலும், நான், முடியவில்லை, என்னைப், வகையான, என்னும், உடையவர்கள், லேனே, வயல், உழவர், சூட்டொடு, பெருஞ்சாத்தன், மகன், எட்டுத்தொகை, சங்க, கோழிக், மயில், தாள், வாழ்க, இவனை, நின்ற, தித்தன், சாத்தன், பேணுவது