முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 349. ஊர்க்கு அணங்காயினள்!
புறநானூறு - 349. ஊர்க்கு அணங்காயினள்!
பாடியவர்: மதுரை மருதனிள நாகனார்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக், கடிய கூறும், வேந்தே; தந்தையும், நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே; இதுஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று, அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை, |
5 |
மரம்படு சிறுதீப் போல, அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 347 | 348 | 349 | 350 | 351 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 349. ஊர்க்கு அணங்காயினள்!, இலக்கியங்கள், அணங்காயினள், ஊர்க்கு, புறநானூறு, படிவம், எரியவேண்டியதுதான், தந்தையும், காஞ்சி, சங்க, எட்டுத்தொகை, கூறும்