முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 346. பாழ் செய்யும் இவள் நலினே!
புறநானூறு - 346. பாழ் செய்யும் இவள் நலினே!
பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதி
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
பிற .. .. .. ள பால் என மடுத்தலின், ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்; கல்வியென் என்னும், வல்லாண் சிறாஅன்; ஒள்வேல் நல்லன், அதுவாய் ஆகுதல்_ அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் |
5 |
பேணுநர்ப் பெறாஅது விளியும் புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 344 | 345 | 346 | 347 | 348 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 346. பாழ் செய்யும் இவள் நலினே!, இவள், இலக்கியங்கள், பாழ், புறநானூறு, செய்யும், நலினே, அழகு, ஊரைப், அழிந்து, வல்லாண், சங்க, எட்டுத்தொகை, காஞ்சி, பால்