முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 323. உள்ளியது சுரக்கும் ஈகை!
புறநானூறு - 323. உள்ளியது சுரக்கும் ஈகை!
பாடியவர் பாடப்பட்டோர் : பெயர்கள் தெரிந்தில.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை.
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும் கா .. .. .. .. .. .. .. .. .. க்கு உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் |
5 |
கறையடி யானைக்கு அல்லது உறைகழிப் பறியா,வேலோன் ஊரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 321 | 322 | 323 | 324 | 325 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 323. உள்ளியது சுரக்கும் ஈகை!, உள்ளியது, சுரக்கும், இலக்கியங்கள், அவன், ஆமான், புறநானூறு, போருக்குச், செல்வான், ஆவம், வாள், எட்டுத்தொகை, வெள்வேல், சங்க