முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 321. வன்புல வைப்பினது!
புறநானூறு - 321. வன்புல வைப்பினது!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல் மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள் சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன் வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக், |
5 |
கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும், வன்புல வைப்பி னதுவே_சென்று தின்பழம் பசீஇ.. .. .. ..ன்னோ, பாண! வாள்வடு விளங்கிய சென்னிச் செருவெங் குருசில் ஓம்பும் ஊரே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 319 | 320 | 321 | 322 | 323 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 321. வன்புல வைப்பினது!, வன்புல, அவன், இலக்கியங்கள், பறவை, வைப்பினது, அரசன், புறநானூறு, இந்தப், உள்ள, வல்லாண், எட்டுத்தொகை, சங்க, குருசில்