புறநானூறு - 305. சொல்லோ சிலவே!
பாடியவர்: மதுரை வேளாசான்
திணை: வாகை
துறை : பார்ப்பன வாகை
வயலைக் கொடியின் வாடிய மருங்கின், உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச், சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே ஏணியும் சீப்பும் மாற்றி, |
5 |
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 303 | 304 | 305 | 306 | 307 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 305. சொல்லோ சிலவே!, இலக்கியங்கள், சிலவே, சொல்லோ, புறநானூறு, வாடிய, பார்ப்பான், சங்க, எட்டுத்தொகை, வாகை