முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!
புறநானூறு - 303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!
பாடியவர்: எருமை வெளியனார்
திணை: தும்பை
துறை : குதிரை மறம்
நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல் எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த வெந்திறல் எகம் நெஞ்சுவடு விளைப்ப ஆட்டிக் காணிய வருமே; நெருநை, |
5 |
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க், கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர் கயந்தலை மடப்பிடி புலம்ப, இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 301 | 302 | 303 | 304 | 305 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!, வீரன், மடப்பிடி, இலக்கியங்கள், வந்தான், புலம்ப, எறிந்தான், புறநானூறு, நான், அந்த, காட்டும், குதிரை, எட்டுத்தொகை, சங்க, குளம்பு, ஆட்டிக்