புறநானூறு - 259. புனை கழலோயே!
பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்
திணை: கரந்தை
துறை: செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்).
ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது, இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய், செல்லல், செல்லல் ; சிறக்க நின், உள்ளம்; முதுகுமெய்ப் புலைத்தி போலத் |
5 |
தாவுபு தெறிக்கும் ஆன்மேல் ; புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 257 | 258 | 259 | 260 | 261 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 259. புனை கழலோயே!, இலக்கியங்கள், புனை, புறநானூறு, கழலோயே, வீரன், செல்லாதே, போலத், செல்கின்றன, வல்வில், எட்டுத்தொகை, சங்க, மறவர், செல்லல்