முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 24. வல்லுனர் வாழ்ந்தோர்!
புறநானூறு - 24. வல்லுனர் வாழ்ந்தோர்!
பாடியவர்: மாங்குடி கிழவர்:மாங்குடி மருதனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி.
நெல் அரியும் இருந் தொழுவர் |
5 |
தண் குரவைச் சீர்தூங் குந்து; |
10 |
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர் |
15 |
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய ஒம்பா ஈகை மாவேள் எவ்வி புனலம் புதவின் மிழலையொடு_ கழனிக் கயலார் நாரை போர்வில் சேக்கும், |
20 |
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர், குப்பை நெல்லின், முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக், கொடித்தேர்ச் செழிய! நின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாது படாஅச் செலீஇயர், நின்பகைவர் மீனே; |
25 |
நின்னொடு, தொன்றுமூத்த உயிரினும், உயிரொடு நின்று மூத்த யாக்கை யன்ன, நின் ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த, இரவன் மாக்கள் ஈகை நுவல, |
30 |
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து, ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ஆங்கது வல்லுநர் வாழ்ந்தோர், என்ப, தொல்லிசை, மலர்தலை உலகத்துத் தோன்றிப் |
35 |
பலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 24. வல்லுனர் வாழ்ந்தோர்!, இலக்கியங்கள், மகளிர், வாழ்ந்தோர், வல்லுனர், உண்டு, மூத்த, நின்று, புறநானூறு, அவ்வூர், பாய்ந்து, நின், கொடித்தேர்ச், பூக்கும், தரும், மீண்டும், இருக்க, வேண்டும், நாள்மீன், வாழும், முத்தூறு, நீர், அரசன், அணிந்துகொண்டு, நல்லூர், நெல், தொழுவர், வெயில், நெடுஞ்செழியன், மாங்குடி, எட்டுத்தொகை, சங்க, பரதவர், புன்னை, எவ்வி, நாரை, பாயும், முந்நீர், மைந்தர், ஒண்டொடி, வேளிர்