புறநானூறு - 234. உண்டனன் கொல்?
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
நோகோ யானே? தேய்கமா காலை! பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித், தன்அமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்- உலகுபுகத் திறந்த வாயில் |
5 |
பலரோடு உண்டல் மரீஇ யோனே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 232 | 233 | 234 | 235 | 236 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 234. உண்டனன் கொல்?, இலக்கியங்கள், உண்டனன், புறநானூறு, கொல், பிண்டத்தை, வைத்து, எட்டுத்தொகை, சங்க