முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 193. ஒக்கல் வாழ்க்கை!
புறநானூறு - 193. ஒக்கல் வாழ்க்கை!
பாடியவர்: ஓரேருழவர்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவன் ஆட்டும் புல்வாய் போல, ஓடி உய்தலும் கூடும்மன்; ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 191 | 192 | 193 | 194 | 195 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 193. ஒக்கல் வாழ்க்கை!, ஒக்கல், வாழ்க்கை, துன்பம், களர்நிலம், இலக்கியங்கள், மான், புறநானூறு, ஒருவன், மனைவி, வாழ்க்கையால், தப்பிப், புல்வாய், எட்டுத்தொகை, சங்க, அந்த