முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 115. அந்தோ பெரும நீயே!
புறநானூறு - 115. அந்தோ பெரும நீயே!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
சிறப்பு : பறம்பின் வளமை.
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், வாக்க உக்க தேக் கள் தேறல் கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல், அண்ணல் யானை, வேந்தர்க்கு |
5 |
இன்னான் ஆகிய இனியோன் குன்றே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 113 | 114 | 115 | 116 | 117 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 115. அந்தோ பெரும நீயே!, இலக்கியங்கள், அந்தோ, அவன், புறநானூறு, பெரும, நீயே, ஆயினான், ஒழுகுகிறது, சங்க, எட்டுத்தொகை, சார், அருவி