முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 108. பறம்பும் பாரியும்!
புறநானூறு - 108. பறம்பும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி ஆரம் ஆதலின், அம் புகை அயலது சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு, பாரியும், பரிசிலர் இரப்பின், |
5 |
வாரேன் என்னான், அவர் வரை யன்னே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 106 | 107 | 108 | 109 | 110 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 108. பறம்பும் பாரியும்!, இலக்கியங்கள், பாரியும், பறம்பும், புறநானூறு, பாரி, கமழும், மணம், சங்க, எட்டுத்தொகை, வேங்கைப்