முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 106. தெய்வமும் பாரியும்!
புறநானூறு - 106. தெய்வமும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை கடவுள் பேணேம் என்னா; ஆங்கு மடவர் மெல்லியர் செல்லினும், கடவன், பாரி கை வண்மையே. |
5 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 104 | 105 | 106 | 107 | 108 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 106. தெய்வமும் பாரியும்!, இலக்கியங்கள், தெய்வமும், பாரி, புறநானூறு, பாரியும், கடவுள், எருக்கம், சங்க, எட்டுத்தொகை