முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 288. மொய்த்தன பருந்தே!
புறநானூறு - 288. மொய்த்தன பருந்தே!
பாடியவர்: கழாத்தலையார்
திணை: தும்பை
துறை: மூதின் முல்லை
மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின் அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க, ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, |
5 |
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து, அருகுகை .. .. .. .. .. .. மன்ற குருதியொடு துயல்வரும் மார்பின் முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 286 | 287 | 288 | 289 | 290 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 288. மொய்த்தன பருந்தே!, மொய்த்தன, முரசு, இலக்கியங்கள், பருந்தே, புறநானூறு, பருத்தன, போர், அவள், குருதி, அன்று, மார்பில், முரசம், எட்டுத்தொகை, சங்க, இரண்டு, அவன்