முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 399. கடவுட்கும் தொடேன்!
புறநானூறு - 399. கடவுட்கும் தொடேன்!
பாடியவர்: ஐயூற் முடவனார்
பாடப்பட்டோன்: தாமான் தோன்றிக்கோன்
திணை: பாடாண்
துறை: பரிசில் விடை
அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் |
5 |
செறுவின் வள்ளை, சிறுகொடிப் பாகல், |
10 |
பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன், மாயா நல்லிசைக் கிள்ளி வளவன் உள்ளி, அவன்படர்தும்; செல்லேன் செல்லேன், பிறர்முகம் நோக்கேன்; நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக், |
15 |
கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ் பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன், அழிவுகொண்டு, ஒருசிறை இருந்தேன்; என்னே! இனியே, அறவர் அறவன், மறவர் மறவன், மள்ளர் மள்ளன்,தொல்லோர் மருகன், |
20 |
இசையிற் கொண்டான், நசையமுது உண்க என, மீப்படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி, வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை, அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக், |
25 |
கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்; கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல் பகடே அத்தை யான் வேண்டிவந் தது என, ஒன்றியான் பெட்டா அளவை, அன்றே ஆன்று விட்டனன் அத்தை; விசும்பின் |
30 |
மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை ஊர்தியொடு நல்கி யோனே; சீர்கொள இழுமென இழிதரும் அருவி, வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 394 | 395 | 396 | 397 | 398 | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 399. கடவுட்கும் தொடேன்!, தோன்றிக்கோன், கடவுட்கும், தொடேன், இலக்கியங்கள், பிரியாணி, தாமான், நான், மேம்பட்ட, புறநானூறு, என்றாலும், உணவு, அவன், தருவான், கோலில், மான், பையில், உணவை, பழக்கம், என்றேன், மீன், போடுவாள், போட்டுப், கட்டிய, இழுக்கும், பழஞ்சோறு, செல்லேன், தூண்டில், தன்ன, பரிசில், எட்டுத்தொகை, சங்க, மள்ளன், அத்தை, எருது, ஒன்று, புலவர், செல்லும், அருவி, கிள்ளிவளவனிடம், அரசன்