முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 159. கொள்ளேன்! கொள்வேன்!
புறநானூறு - 159. கொள்ளேன்! கொள்வேன்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடாநிலை.
சிறப்பு : வறுமை வாழ்வின் ஒரு கூற்றைக் காட்டும் சொல்லோவியம்.
`வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின், |
5 |
பசந்த மேனியொடு படர்அட வருந்தி, மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள் பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து, குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று, |
10 |
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று, அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து, மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத், துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்; என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர் |
15 |
கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை. ஐவனம் வித்தி, மையுறக் கவினி, ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக் கருவி வானம் தலைஇ யாங்கும், ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என், |
20 |
பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப- உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும், தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ இன்புற விடுதி யாயின், சிறிது குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண! |
25 |
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ் வசையில் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 157 | 158 | 159 | 160 | 161 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 159. கொள்ளேன்! கொள்வேன்!, இலக்கியங்கள், வேண்டும், வழங்க, கொள்ளேன், புறநானூறு, கொள்வேன், இல்லாமல், மகிழும்படி, நான், வானம், எட்டுத்தொகை, சங்க, பரிசில், குமண, பாடிய