கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - உதாசீனம்
- வசந்த் நாடகம் பார்க்கப்போகும்போது மழை வலுத்துவிட்டது. ஒதுங்கிக் கொண்டோம். தாமதமாவதால் வருத்தத்தில் தவிக்கிறாய் நீ... ஒதுங்கிய நேரத்தில் கூட மழை பார்க்காத உன் உதாசீனத்தைத் தாங்கமுடியாமல் தவிக்கிறேன் நான்! |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - உதாசீனம் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -