கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - குரல்
- வசந்த் ஜெயித்தவன் வயிற்றில் அடிக்கிறான் தோற்றவன் முதுகில் அடிக்கிறான் முஷ்டி உயர்த்தச் சொல்லி குரல் கொடுக்கிறீர்கள் மறைந்திருந்து. "சர்தான் போடா" வென்று கோபத்தில் குறுக்கும் நெடுக்கும் நடக்கத்தான் முடியும் என்னால். |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - குரல் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -