முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 92. மழலையும் பெருமையும்!
புறநானூறு - 92. மழலையும் பெருமையும்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை.
துறை: இயன் மொழி.
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை; என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார் கடி மதில் அரண்பல கடந்து |
5 |
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 92. மழலையும் பெருமையும்!, இலக்கியங்கள், நெடுமான், அஞ்சி, பெருமையும், மழலையும், புறநானூறு, அருளைப், இல்லை, மழலை, சங்க, எட்டுத்தொகை