புறநானூறு - 83. இருபாற்பட்ட ஊர்!
பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை.
துறை: பழிச்சுதல்.
அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன் தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே; அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே; என்போற் பெருவிதுப் புறுக; என்றும் ஒருபால் படாஅது ஆகி |
5 |
இருபாற் பட்ட இம் மையல் ஊரே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 83. இருபாற்பட்ட ஊர்!, இலக்கியங்கள், புறநானூறு, இருபாற்பட்ட, அவன், ஆட்சியா, நான், சாரார், எட்டுத்தொகை, சங்க, இப்படிக்