முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 48. 'கண்டனம்' என நினை!
புறநானூறு - 48. 'கண்டனம்' என நினை!
பாடியவர்: பொய்கையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை: பாடாண்.
துறை: புலவராற்றுப் படை.
கோதை மார்பிற் கோதை யானும், கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும், மாக்கழி மலர்ந்த நெய்த லானும், கள்நா றும்மே, கானல்அம் தொண்டி; அதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்; |
5 |
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல! அமர்மேம் படூஉங் காலை, நின் புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 48. 'கண்டனம்' என நினை!, மணம், இலக்கியங்கள், கோதை, தொண்டி, நினை, புறநானூறு, கண்டனம்&, கமழும், அரசன், அவன், யானும், எட்டுத்தொகை, சங்க, முதுவாய், இரவல