புறநானூறு - 358. விடாஅள் திருவே!
பாடியவர்: வான்மீகியார்
திணை: காஞ்சி
துறை: மனையறம், துறவறம்
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம் ஒருபகல் எழுவர் எய்தி யற்றே; வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின், கைவிட் டனரே காதலர்; அதனால் |
5 |
விட்டோரை விடாஅள், திருவே; விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 356 | 357 | 358 | 359 | 360 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 358. விடாஅள் திருவே!, இலக்கியங்கள், திருவே, விடாஅள், புறநானூறு, அதனால், திருமகள், ஐயவி, சங்க, எட்டுத்தொகை, எழுவர்