முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 357. தொக்குயிர் வௌவும்!
புறநானூறு - 357. தொக்குயிர் வௌவும்!
பாடியவர்: பிரமனார்
திணை: காஞ்சி
துறை: பெருங்காஞ்சி
குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண், பொதுமை சுட்டிய மூவர் உலகமும், பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும், மாண்ட வன்றே, ஆண்டுகள், துணையே வைத்த தன்றே வெறுக்கை; |
5 |
. . . . . . . . . . ணை புணைகை விட்டோர்க்கு அரிதே, துணைஅழத் தொக்குஉயிர் வெளவுங் காலை, இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 355 | 356 | 357 | 358 | 359 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 357. தொக்குயிர் வௌவும்!, இலக்கியங்கள், தொக்குயிர், புறநானூறு, வௌவும், இயலாது, செல்ல, மூவர், சங்க, எட்டுத்தொகை, பொதுமை