புறநானூறு - 335. கடவுள் இலவே!
பாடியவர்: மாங்குடி கிழார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
அடலருந் துப்பின் .. .. .. .. .. .. .. .. குருந்தே முல்லை யென்று இந்நான் கல்லது பூவும் இல்லை; கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு |
5 |
இந்நான் கல்லது உணாவும் இல்லை; துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று இந்நான் கல்லது குடியும் இல்லை; ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி, ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக், |
10 |
கல்லே பரவின் அல்லது, நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 333 | 334 | 335 | 336 | 337 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 335. கடவுள் இலவே!, இல்லை, கடவுள், நான்கு, இலவே, இலக்கியங்கள், வேறு, என்னும், அந்த, இந்நான், கல்லது, முல்லை, புறநானூறு, பூசை, மூதில், குடிமக்கள், போட்டுப், பாணன், சங்க, எட்டுத்தொகை, துடியன், பறையன், கடம்பன், அல்லது