முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 332. வேல் பெருந்தகை உடைத்தே!
புறநானூறு - 332. வேல் பெருந்தகை உடைத்தே!
பாடியவர்: விரியூர் கிழார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
பிறர்வேல் போலா தாகி, இவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே; இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; மங்கல மகளிரொடு மாலை சூட்டி, |
5 |
இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத், தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து, மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு, இருங்கடல் தானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 330 | 331 | 332 | 333 | 334 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 332. வேல் பெருந்தகை உடைத்தே!, கிடக்கும், உடைத்தே, இலக்கியங்கள், பெருந்தகை, செல்லப்படும், வேல், முகத்தில், புறநானூறு, பின்னர், எடுத்துச், பகைவேந்தன், யானை, பட்டத்து, செல்லும், சங்க, எட்டுத்தொகை, மாலை, புழுதி, படிந்து, கிடந்தாலும்