முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 316. சீறியாழ் பனையம்!
புறநானூறு - 316. சீறியாழ் பனையம்!
பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக், காட்டொடு மிடைந்த சீயா முன்றில், நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே! அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்; நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் |
5 |
இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு ஈவது இலாளன் என்னாது, நீயும்; வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக், கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச், |
10 |
சென்று வாய் சிவந்துமேல் வருக_ சிறுகண் யானை வேந்து விழுமுறவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 314 | 315 | 316 | 317 | 318 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 316. சீறியாழ் பனையம்!, அவன், சென்று, இலக்கியங்கள், சீறியாழ், புறநானூறு, பனையம், விருந்தினருக்கு, பணயமாக, நான், வழங்குவான், தருவான், மீண்டும், வழங்கிவிட்டு, போருக்குச், வந்த, சங்க, எட்டுத்தொகை, கள்ளின், வாழ்த்திக், வாய், சீயா, வாழ்த்துகிறான்