முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
புறநானூறு - 315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : வல்லான் முல்லை.
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்; கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்; மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி; இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத், தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் |
5 |
கான்றுபடு கனைஎரி போலத், தோன்றவும் வல்லன்_ தான் தோன்றுங் காலே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 313 | 314 | 315 | 316 | 317 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!, இல்லிறைச், அஞ்சி, இலக்கியங்கள், நெடுமான், செரீஇய, ஞெலிகோல், புறநானூறு, வல்லன், போலத், பூண்ட, மடவர், உடையன், சங்க, எட்டுத்தொகை, கடவர்