புறநானூறு - 295. ஊறிச் சுரந்தது!
பாடியவர்: அவ்வையார்
திணை: தும்பை
துறை: உவகைக் கலுழ்ச்சி
கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண், வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித், தோடுஉகைத்து எழுதரூஉ, துரந்துஎறி ஞாட்பின், வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி, இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, |
5 |
சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி, வாடுமலை ஊறிச் சுரந்தன ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 293 | 294 | 295 | 296 | 297 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 295. ஊறிச் சுரந்தது!, போர்க்களம், சுரந்தது, ஊறிச், இலக்கியங்கள், புறநானூறு, போர், சிறப்புடையாளன், முலை, கிடக்கும், அவள், அருள், விடலை, எட்டுத்தொகை, சங்க, சிதைந்து, மாறி