முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 293. பூவிலைப் பெண்டு!
புறநானூறு - 293. பூவிலைப் பெண்டு!
பாடியவர்: நொச்சி நியமங்கிழார்
திணை: காஞ்சி
துறை: பூக்கோட் காஞ்சி
நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின், எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப் பிறர்மனை புகுவள் கொல்லோ? |
5 |
அளியள் தானே, பூவிலைப் பெண்டே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 291 | 292 | 293 | 294 | 295 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 293. பூவிலைப் பெண்டு!, பூவிலைப், இலக்கியங்கள், பெண்டு, புறநானூறு, எம்மினும், இரங்கும், இழந்து, ஆயின், புகுவள், வேந்தன், கொல்லோ, மாக்கட்கு, எனப், வினை, எறியும், காஞ்சி, சங்க, எட்டுத்தொகை, ஒல்கா, யானை, ஏவல், குறும்பர்க்கு, மேலோன், தண்ணுமை