புறநானூறு - 274. நீலக் கச்சை!
பாடியவர்: உலோச்சனார்
திணை: தும்பை
துறை: எருமை மறம்
நீலக் கச்சைப் பூவார் ஆடைப், பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே, தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர் எகுடை வலத்தர் மாவொடு பரத்தரக், |
5 |
கையின் வாங்கித் தழீஇ, மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே; |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 272 | 273 | 274 | 275 | 276 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 274. நீலக் கச்சை!, இலக்கியங்கள், கச்சை, நீலக், புறநானூறு, வேலை, வீசினான், மறம், சங்க, எட்டுத்தொகை, எருமை