முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 272. கிழமையும் நினதே!
புறநானூறு - 272. கிழமையும் நினதே!
பாடியவர்: மோசிசாத்தனார்
திணை: நொட்சி
துறை: செருவிடை வீழ்தல்
மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி! போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே! கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; |
5 |
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின், ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 270 | 271 | 272 | 273 | 274 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 272. கிழமையும் நினதே!, கிழமையும், இலக்கியங்கள், நினதே, புறநானூறு, மிக்க, நன்று, காப்பு, காதல், எட்டுத்தொகை, சங்க, நெடுந்தகை