முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 264. இன்றும் வருங்கொல்!
புறநானூறு - 264. இன்றும் வருங்கொல்!
பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார்
திணை: கரந்தை
துறை: கையறுநிலை
பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி, மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு, அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து இனிநட் டனரே! கல்லும் ; கன்றொடு கறவை தந்து பகைவர் ஓட்டிய |
5 |
நெடுந்தகை கழிந்தமை அறியாது இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 262 | 263 | 264 | 265 | 266 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 264. இன்றும் வருங்கொல்!, இன்றும், இலக்கியங்கள், வருங்கொல், புறநானூறு, இவன், பரிசில், ஓட்டிய, கன்றொடு, எட்டுத்தொகை, சங்க, பகைவர்