முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 263. களிற்றடி போன்ற பறை!
புறநானூறு - 263. களிற்றடி போன்ற பறை!
பாடியவர்
பாடப்பாட்டோர்
திணை: கரந்தை
துறை: கையறுநிலை
பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண் இரும்பறை இரவல ! சேறி ஆயின், தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது, வண்டுமேம் படூஉம், இவ் வறநிலை யாறே- பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து, |
5 |
கல்லா இளையர் நீங்க நீங்கான், வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக், கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 261 | 262 | 263 | 264 | 265 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 263. களிற்றடி போன்ற பறை!, இலக்கியங்கள், களிற்றடி, நடுகல், புறநானூறு, தடுத்து, செல்கையில், ஆனிரை, கல்லா, எட்டுத்தொகை, சங்க, இளையர்