புறநானூறு - 256. அகலிதாக வனைமோ!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: பொதுவியல்
துறை: முதுபாலை
கலம்செய் கோவே : கலம்செய் கோவே! அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறுவெண் பல்லி போலத் தன்னொடு சுரம்பல வந்த எமக்கும் அருளி, வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி |
5 |
அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 254 | 255 | 256 | 257 | 258 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 256. அகலிதாக வனைமோ!, வனைமோ, இலக்கியங்கள், புறநானூறு, கோவே, அகலிதாக, கலம்செய், புதைக்கும், தாழி, பல்லி, எட்டுத்தொகை, சங்க