புறநானூறு - 252. அவனே இவன்!
பாடியவர்: மாற்பித்தியார்
திணை: வாகை
துறை: தாபத வாகை
கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, தில்லை அன்ன புல்லென் சடையோடு, அள்இலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே. |
5 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 250 | 251 | 252 | 253 | 254 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 252. அவனே இவன்!, இவன், இலக்கியங்கள், அவனே, புறநானூறு, தாளி, இல்லத்தில், நிறம், சங்க, எட்டுத்தொகை, வாகை