புறநானூறு - 251. அவனும் இவனும்!
பாடியவர்: மாற்பித்தியார்
திணை: வாகை
துறை: தாபத வாகை
ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற், பாவை அன்ன குறுந்தொடி மகளிர் இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்- கழைக்கண் நெடுவரை அருவியாடிக், கான யானை தந்த விறகின் |
5 |
கடுந்தெறல் செந்தீ வேட்டுப், புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 249 | 250 | 251 | 252 | 253 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 251. அவனும் இவனும்! , இலக்கியங்கள், இவனும், அவனும், புறநானூறு, அழகான, மூட்டி, தந்த, வாகை, சங்க, எட்டுத்தொகை, மகளிர்