முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 226. இரந்து கொண்டிருக்கும் அது!
புறநானூறு - 226. இரந்து கொண்டிருக்கும் அது!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ; பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, இரந்தன்று ஆகல் வேண்டும்-பொலந்தார் மண்டமர் கடக்கும் தானைத் |
5 |
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 224 | 225 | 226 | 227 | 228 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 226. இரந்து கொண்டிருக்கும் அது!, இலக்கியங்கள், இரந்து, ஆயினும், கூற்றுவன், கொண்டிருக்கும், புறநானூறு, வேண்டும், நின்று, சோழன், எட்டுத்தொகை, சங்க, துஞ்சிய, வளவன்