முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 218. சான்றோர்சாலார் இயல்புகள்!
புறநானூறு - 218. சான்றோர்சாலார் இயல்புகள்!
பாடியவர்: கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்.
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது.
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய மாமலை பயந்த காமரு மணியும், இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து, அருவிலை நன்கலம் அமைக்கும் காலை, ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர் |
5 |
சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 216 | 217 | 218 | 219 | 220 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 218. சான்றோர்சாலார் இயல்புகள்!, கிடைக்கும், இலக்கியங்கள், சான்றோர், சான்றோர்சாலார், இயல்புகள், புறநானூறு, அடியில், வெவ்வேறு, கடலுக்கு, பக்கமும், சான்றோரும், சால்பில்லார், சாலார், சங்க, பிசிராந்தையார், ஆயினும், பாலர், எட்டுத்தொகை