புறநானூறு - 188. மக்களை இல்லோர்!
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறம் சிறந்த செய்யுள் இது.)
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், |
5 |
மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 186 | 187 | 188 | 189 | 190 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 188. மக்களை இல்லோர்!, மக்களை, இலக்கியங்கள், உண்ணும், குழந்தைச், செல்வம், பலரோடு, இல்லோர், கையை, புறநானூறு, இல்லை, வைத்து, மேனியிலும், அந்தக், ஆயினும், எட்டுத்தொகை, சங்க, பயன், கூடி