முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 121. புலவரும் பொதுநோக்கமும்!
புறநானூறு - 121. புலவரும் பொதுநோக்கமும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பொதுவியல்.
துறை: பொருண் மொழிக் காஞ்சி.
ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப் பலரும் வருவர், பரிசில் மாக்கள்; வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் ஈதல் எளிதே, மாவண் தோன்றல்; அது நற்கு அறிந்தனை யாயின், |
5 |
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 119 | 120 | 121 | 122 | 123 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 121. புலவரும் பொதுநோக்கமும்!, இலக்கியங்கள், புலவரும், பரிசில், புறநானூறு, பொதுநோக்கமும், வழங்கும், புலவர்கள், சங்க, எட்டுத்தொகை, புலவர்