முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 119. வேந்தரிற் சிறந்த பாரி!
புறநானூறு - 119. வேந்தரிற் சிறந்த பாரி!
பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
சிறப்பு: 'நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை.
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக் களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச், செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து! மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ; நிழலில் நீளிடைத் தனிமரம் போலப், |
5 |
பணைகெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 117 | 118 | 119 | 120 | 121 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 119. வேந்தரிற் சிறந்த பாரி!, பாரி, இலக்கியங்கள், வேந்தரிற், புறநானூறு, சிறந்த, திகழ்ந்தான், வள்ளண்மை, நாட்டில், தனிமரம், நிழல், நிழலில், எட்டுத்தொகை, சங்க, நீளிடைத், களிற்று