முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 369. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 369. பாலை - தோழி கூற்று
(தலைவியை நோக்கி, “தலைவனுடன் செல்வாயாக” என்று தோழிகூறியது.)
அத்த வாகை அமலை வானெற் றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக் கோடை தூக்குங் கானம் செல்வாந் தோழி நல்கினர் நமரே. |
|
- குடவாயிற் கீரத்தனார். |
முடிபு: தோழி, நமர் நல்கினர்; கானம் செல்வாம்.
கருத்து: தலைவனுடன் போவேமாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 367 | 368 | 369 | 370 | 371 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 369. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, நல்கினர், கானம், எட்டுத்தொகை, சங்க