கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - பரிசு
- வசந்த் பிரிந்துசெல்கையில் பரிசென்ன தருவது? இந்தா... என விழிமுத்துக்கள் கோர்த்து உனக்கொரு கழுத்து மாலை. தாங்கிக்கொள் கண்ணிலிருந்து வந்ததால் கனக்கும்! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - பரிசு - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -