முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 340. அணித்தழை நுடங்க!
புறநானூறு - 340. அணித்தழை நுடங்க!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
அணித்தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக் குரலம் குன்றி கொள்ளும் இளையோள், மாமகள் .. .. .. .. .. .. .. .. .. ..லென வினவுதி, கேள், நீ எடுப்பவெ .. .. .. .. .. .. .. |
5 |
.. .. .. .. .. மைந்தர் தந்தை இரும்பனை அன்ன பெருங்கை யானை கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும் பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 338 | 339 | 340 | 341 | 342 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 340. அணித்தழை நுடங்க!, அணித்தழை, இலக்கியங்கள், நுடங்க, புறநானூறு, அவளைப், மைந்தர்களும், அந்த, காஞ்சி, எட்டுத்தொகை, சங்க, கேள்