புறநானூறு - 327. வரகின் குப்பை!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை, தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின், ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச் |
5 |
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி, வரகுடன் இரக்கும் நெடுந்தகை அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 325 | 326 | 327 | 328 | 329 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 327. வரகின் குப்பை!, வரகு, இலக்கியங்கள், குப்பை, வரகின், புறநானூறு, நெடுந்தகை, கொடுத்தது, இருந்த, தாங்கும், எருது, எட்டுத்தொகை, சங்க, இளைஞர்